கண்டியில் யானைச் சின்னத்தில் களமிறங்குகிறார் அமைச்சர் ஹக்கீம்

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் மரச்சின்னத்திலும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடும் அதேவேளை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் இன்றைய ஊடகாவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -