(கொழும்பு)கட்புல கலை நாட்டிய சங்கீத பீடத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைப்பு!

அஸ்ரப் .ஏ. சமத்-

ன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கட்புல கலை நாட்டிய சங்கீத பீடத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் கடந்த 10 வருடங்களாக தமிழ் சிங்கள மாணவா்களுக்கு தென்இந்திய இசை,சங்கீத நாட்டிய விரிவுரையளராகக் கடமையாற்றும் கலாநிதி அருந்ததி சிறி ரங்கநாதன் அவா்களின் பெயரில் மண்டபம் ஒனறு திறந்து வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தா். பேராசிரியா் ஆரியரத்தின களுஆராச்சி, பீடாதிபதி சரத் குமார லியனவத்தை மற்றும் மீள்குடியேற்ற இந்துகாலச்சார அமைச்சா் டி.எம். சுவாமிநாதன், இந்திய உயா் ஸ்தானிகா் ஆலயத்தின் முதற் செயலாளா் ஸ்சா சிறிவஸ்டவா, இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் சோமரத்தின திசாநாயக்கவும் கலந்து கொண்டு இம் மண்டபத்தை திறந்து வைத்தனா்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -