நிந்தவூரில் ஒருமித்த குரலில் ஒற்றுமையாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்!

இக்றம் சல்மான்-
ன்று நிந்தவூரைச் சேர்ந்த பல கழகங்கள், சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள் போன்றன இணைந்து ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. 

அவை அனைத்தும் ஒருமித்த குரலில் ஒற்றுமையாக பின்வரும் துண்டுப் பிரசுரத்தை மக்கள் விழிப்புணர்வுக்காக வெளியிடத் தீர்மானித்தன.

அதில், எதிர்வரும் தேர்தலில் நிந்தவூர் சார்பாக களமிறங்கும் வேட்பாளர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் பற்றிய கண்ணோட்டத்துடன் அதற்காக தாம் சட்டத்தரணியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஆரிப் சம்சுடீனை இனம் காண்பதாகவும் ஒருமித்த குரலில் தெரிவித்தன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -