ரத்மலானை கடலறிப்பினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள்..!

அஸ்ரப் ஏ சமத்-

த்மலானையில் கடலோரம் வாழ்ந்து கடலறிப்பினால் வீடுகளை இழந்த 8 குடும்பங்களுக்கு 30 இலட்சம் பெருமதியான வீடுகள் இன்று வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரமேதாசாவின் உத்தரவின் பெயரில் அங்குலானையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர் மாடி வீட்டுத் திட்டத்தில் 8 வீடுகள் இன்று பகிர்ந்தளிகக்ப்பட்டன.

இவ் வீடுகள் இன்று வீடமைப்பு அமைச்சில் வைத்து வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் செயலாளர் விமலசிரி பெரேரா கையளித்தார். இவ் வைபவத்தில் நகர வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜகத் பிரிய குருகுலரத்னவும் கலந்து கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -