நடைபெறவிருக்கும் தேர்தலில் பஷீர் சேகு தாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடமாட்டார் என்று நம்பகமான தகவலொன்று இம்போட்மிரர் இணையத்துக்கு கிடைத்துள்ளன.
இத்தேர்தலில் போட்டியிட்டு இன்றைய நிலையில் வெற்றிபெற முடியாமல் போய்விடும் என்பதனால் தான் விலகிக் கொண்டதாகவும் அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.
மு.கா கட்சியில் மிக முக்கிய பதவியிலிருக்கும் இருவர் தங்களுக்கு தேசியப்பட்டியல் தரவேண்டுமென்று தலைமைத்துவத்திடம் மண்டியிட்டுக் கொண்டிருப்பதாகவும் மேலும் அறியக்கிடைத்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -