அதாஉல்லாஹ்வை பட்டாளத்துடன் வழியனுப்பிவைத்த ஊர் மக்கள்



பாராளுமன்றத்தேர்தலில் ஐ.ம.சு.மு. யில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை வாழ்த்தி துஆ பிரார்த்தனை செய்து அம்பாரைக்கு வழி அனுப்பிவைத்த நிகழ்வு இன்று அக்கரைப்பற்று பள்ளிவாயலில் இடம்பெற்றது.

போட்டியிடும் வேட்பாளர்கள்:
அக்கரைப்பற்று ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் (முன்னாள் அமைச்சர்)
பொத்துவில் ஏ.பதுர்கான் (முன்னாள் பி.ச. உறுப்பினர்)
இறக்காமம் மன்சூர் (பொறியியலாளர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -