தன் ஆதரவாளர்களுடன் அம்பாரை கச்சேரிக்குப் படையெடுத்த மன்சூர் -படம்

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களில் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மன்சூர் தனது ஆதரவாளர்கள் சகிதம் அம்பாரை அரசாங்க அதிபர் காரியாலத்துக்கு அண்மித்த பள்ளிவாயலை அடைந்து அங்கு துஆ பிரார்தனையில் ஈடுபட்டார்.

இவர் கடந்த முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் குதித்து தோல்வியைத் தழுவிக்கொண்டமையும் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கிழக்கு மாகாணசபை சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -