ஐக்கிய தேசிய கட்சியுடன் 290 பேர் இணைவு..!

க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் இணைப்புச் செயலாளரும் தெய்யத்தகண்டிய பிரதேச சபையின் முன்னாள் உப தலைவருமான துமிந்த ரணவீர உட்பட பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே முன்னிலையில் அவர்கள் இன்று கட்சியில் இணைந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சுமார் 290 பேர் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக தயா கமகே கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -