FCID பிரிவுக்கு தடை கோரும் மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு!

பொலிஸ் நிதி மோசடி பிரிவை தடை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை ஜூலை 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எல்லே குணவன்ச தேரர் மற்றும் பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். 

பொலிஸ் நிதி மோசடி தடுப்புப் பிரிவு பிரதமர் தலைமையிலான உப அமைச்சரவை குழுவினால் இயக்கப்படுவதால் அது சுயாதீனமற்ற நிறுவனம் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதேவேளை, சமுர்த்தி நிதியத்தின் பணத்தை அநாவசியமாக பயன்படுத்தியதாக சஜித் பிரேமதாஸ மீது குற்றம் சுமத்திய தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ந
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -