கடத்தப்பட்ட சிறுமியை ஊரே திரண்டு காப்பாற்றியது!

ன்று பகல் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. புத்தளம் தில்லையடியில் ஆறுவயதான பாடசாலைச்சிறுமியொருவரை காமுகன் ஒருவன் கடத்திச் சென்று காட்டிற்குள் பதுங்கியிருந்துவிட்டான். சிறுமியை காணாத ஊரவர்கள் ஒன்று திரண்டு பெரும் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.

மூவின மக்களுமாக சுமார் 2000 பேர் இணைந்து, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் பாடுபட்டு சிறுமிக்கு எதுவும் அசம்பாவிதம் நிகழாமல் காப்பாற்றியிருக்கிறார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -