கிழக்கு மாகாண சபை அமர்வில் இன்று பெரும் அமலிதுமளி!

அபு அலா –

கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (16) காலை செவ்வாய்க்கிழமை 9.30 மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அமர்வின்போது எதிர்க்கட்சியினர், எதிர்கட்சி தலைவரை நியமிக்குமாறு கோரி தங்களின் பிரரேனையை கொண்டுவந்ததையடுத்து சபையில் பெரும் அமலிதுமளி ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து தவிசாளரினால் சபை நடவடிக்கைகள் 30 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட சபை மீண்டும் 10.30 மணியளவில் கூடியதைன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க நியமிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -