கல்முனைக்குடியில் 50 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு!

எம்.எம்.ஜபீர்-
ல்முனைக்குடி பிரதேசத்தில் அல்-கிம்மா சமூக சேவை நிறுவனத்தின் அணுசரனையில் 50 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

இலவச குழாய் குடிநீர் இணைப்பை திறந்து வறிய மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹூமத் மன்சூர் அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அல்-கிம்மா சமூகசேவை நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர், அல்-கிம்மா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -