எல்லை தாண்டிய 26 மீனவர்கள் கைது!

ல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேதுருதுடுவ வடக்கு கடற் பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

மூன்று படகுகளில் வந்த குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடற்தொழில் பரிசோதனை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -