20க்கு பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் - அரசு

ன்னுடைய அதிகாரங்களை இழந்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஜனாதிபதியால், 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதென்பது மிகப்பெரிய காரியமல்ல என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்வரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -