முஹம்மட் ஷப்ராஸ்-
அறிவிருட்ஷம் துரித கல்வி மேம்பாட்டினால் முல்லை றிஸானாவின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்டம் 2014ம் ஆண்டு சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டும், கலைப்பொழில் விருது வழங்கலும் 'இந்தா" சஞ்சிகை வெளியீட்டு வைபவம்- 2015 நகர சபை மண்டபத்தில் மிக விமர்சையாக நேற்று நடைபெற்றது.
இவ் விழாவிற்கும் பிரதம அதிதியாக M.அஷ்கர் அன்சார் சிரேஷ்ட மனநல ஆலோசனை நிபுணர் அவர்களும் கௌரவ அதிதிகளாக கலா பூ சனம் M.I.M. லதிப் அவர்களும் சட்டத்தரணி M.இக்பால் அவர்களும் M.ஜாபிர் பாடஇணைப்பாளர் அவர்களும் தேசகீர்த்தி H.M.சுகைப் அவர்களும் M.N.றஸ்மி கிராம சேவகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
அறிவிருட்ஷத்தின் நிறைவேற்று பணிப்பாளர் I.M.சுரைஸ் அவர்களின் தலைமையில் கலைப்பொழில் விருது பெற்றோர்
P.P.ரகுநாதன் (நீர்வட்டம்) அதிபர் முந்தல்
Dr.A.A.M.செய்னுடீன் (பந்தணம்) புத்தளம்
பெரிய முத்து வைரன் வீர பத்திரன் (கலையூலகு) உடப்பு
S.H.அப்துல் றஹீம் (கலையரங்கம்) ஆண்டான்கேணி
S.R.M.M.ஆசாத் (பல்கலை நிரம்பி ) உதவி அதிபர் புத்தளம்
கவிதாயினி நிலா (கவி முகம் ) சுன்னாகம்
இவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க பட்ட போது





