1000 ரூபா சம்பளம் கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

எஸ்.சிவகாந்தன்-
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் (1000) ரூபா சம்பள கோரிக்கையை முன்வைத்து பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் அதன் பொதுச்செயலாளரும் ஊவா மாகாண அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தலைமையில் பதுளை மாவட்டத்தில் பல்வேறு தோட்டங்களிலும் (2015.06.07) கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைப்பெற்றன. 

இப்போராட்டங்களில் தொழிற்சங்க கட்சி பேதங்களுக்கு அப்பால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழில் கடமையின் போதே ஈடுபட்டிருந்தனர். இவ்வகையில் பதுளை பகுதியின் குயின்ஸ்டவுன் செரண்டிப் ஆகிய தோட்டங்களில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களை படங்களில் காணலாம்.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -