தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்வு-அமைச்சு

மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுவதாக தொழிலாளர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளம் 10,000 ரூபாவாகவும் ஒரு நாளுக்கான ஆகக்குறைந்த ஊதியம் 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தொழிலாளர் அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய சம்பளம் 1500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -