எதிர்க்கட்சியில் உள்ள சிலர் மாற்றான் தாய் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கு ஐ.தே.க வினரே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்காக பாடுபட்டவர்கள் நாமே ஆனாலும் அதற்கு உரிமைக் கோர சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்கு ஒரு போதும் மக்கள் இடமளிக்ககூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -