நிரூபித்தால் அரசியலிலிருந்து ஓய்வு..- நாமல் ராஜபக்‌ஷ

ரசியலிலிருந்து விலகப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பதல்வர் நாமல் ராஜபக்‌ஷ இன்று காலை தெரிவித்துள்ளார்.

தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் குடும்பத்தாரும் 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என அமைச்சர் மங்கள நிரூபித்தால் தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் சொத்துக்களை குவித்துள்ளதாக மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஸவும் இன்று காலை தனது பேஸ்புகவலைத்தளம் ஊடாக தெரிவித்துள்ளார்கள்.(ச)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -