மஹிந்தவுக்கு ஆதரவாக குருநாகலில் பொதுகூட்டம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குருநாகல் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுகூட்டம் சற்று முன் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

குருநாகல் மல்லபிடிய மைதானத்துக்கு அருகில் அமைந்துள்ள மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் குறித்த கூட்டம் இடம்பெறுகிறது. மஹிந்த அணி பாரளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் பலர் பிரசன்னமாகியுள்ளனர்.

குறித்த மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அளவி மௌலான ஆகியோர் பிரசன்னமாகியுள்ளனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -