புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் மன உலைச்சலில் தற்கொலை!

பிபில - அம்பேலந்த பல்லேஆராவ பிரதேசத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மனைவி, பிள்ளைகள் வீட்டில் இருக்கையில் இன்று (04) அதிகாலை 4 மணியளவில் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் நபர் மன உலைச்சலில் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மரண விசாரணை, பிரதேச பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -