புதிய தேர்தல் முறை ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு!

ஸெய்னி-
20 ஆவது அரசியலமைப்பு சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய தேர்தல் முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொகுதிவாரியாக 196 உறுப்பினர்களும், 37 பேர் தேசிய பட்டியல் மூலமும், 22 பேர் மாவட்ட விகிதாசார ரீதியிலும் தெரிவு செய்யப்படுவர்.மாவட்ட மட்டத்தில் தொகுதிகளை நிர்ணயம் செய்வதற்கு தொகுதி நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்படும். சிறுபான்மை அங்கத்துவத்தை உறுதி செய்வதற்காக 10-15 தொகுதிகள் உருவாக்கப்படும்.

05 சதவீத வாக்குகள் பெறும் சகல கட்சிகளுக்கும் உறுப்புரிமை நிர்ணயிக்கப்படும்.

இம்முறையில் விருப்பு வாக்குமுறை முற்றாக இல்லாமலொழிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -