சைக்கிள் வழங்கப்படாமையை கண்டித்து கவன ஈர்ப்பு!

யு.எல்.எம். றியாஸ்-

டந்த அரசாங்கத்தினால் அரச உத்தியூகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மானிய
அடிப்படையிலான மோட்டார் சைக்கிள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரச ஊழியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலகங்களில்
கடமையாற்றும் வெளிக்க்கள உத்தியூகத்தர்களுக்கு இதுவரைக்கும் வளங்கப்படாமையை கண்டித்து கவன ஈர்ப்பு நடவடிக்கை ஒன்றில் இன்று (22)
ஈடுபட்டனர்.

இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியிகத்தர்கள் அவர்களுக்கு இதுவரைக்கும் கடந்த அரசாங்கத்தினால் அரச
உத்தியூகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மானிய அடிப்படையிலான. மோட்டார் சைக்கிள் வளங்கப்படாமையை கண்டித்து இன்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்வேறு விடயங்களை குறிக்கும் வகையில் பல வாசகங்கள் அடங்கியசுலோகங்களுடன் பிரதேச செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் நியாயம் வேண்டி நின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -