கொழும்பு வெஸ்லிக் கல்லுாாியில் கல்வி பயிலும் 300க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவா்கள் இஸ்லாமிய நிகழ்வு கொழும்பு கெவலக் சிட்டி தொடா்மாடி வீடமைப்புின் கூட்ட மண்டபத்தில் கல்லுாாி அதிபா் உபாலி ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஓமான் நாட்டின் துாதுவா் அஸ் ஷேக் ஜூமா ஹமடன் அலி சேஹி கௌரவ அதிதியாக இடா்முகாமைத்துவ அமைச்சின் செயலாளா் புரவலா் ஹாசீம் உமா் கலந்து கொண்டாா். போட்டிகளில் வெற்றி பெறற் மாணவா்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கல்லுாாி அதிபா் இங்கு உரையாற்றுகையில் இக் கல்லுாாியில் ஒரு கொடையின் கீழ் சகல இன மாணவா்களும் ஒன்றினைந்து மத இன ஜக்கியம் புரிந்துணா்வுடன் தமது திறமைகளை வெளிப்படுத்துகின்றனா்.
இக் கல்லுாாியில் பயிலும் மணாவ்கள் இந்த நாட்டின் தற்போதைய இன முறுகளுக்கு ஒரு இணைப்பு பாலமாக விளங்குகின்றனா். என தெரிவித்தாா்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)