அனைத்து கடைகளிலும் தராசுகள் இருப்பது கட்டாயம்!

நுகர்வோர் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களையும் நிறை அளவு செய்ய ஒவ்வொரு கடைகளிலும் தராசு இருக்க வேண்டியது கட்டாயமென வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 

நுகர்வோர் அதிகார சபைக்கு உள்ள அதிகாரத்தின் படி இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

மே மாதம் 01ஆம் திகதி தொடக்கம் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலுக்கு வருகிறது.(ந-த்)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -