பந்துலவுடன் இன்னும் சிலர் நீக்கம்!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, டீ.பி.ஏக்கநாயக்க மற்றும் சலிந்த திஸாநாயக்க ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தன்னை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தார். 

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட கடிதம் தனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

அக் கட்சியின் மத்தியகுழுத் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமையே இதற்குக் காரணம் எனத் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -