முழுமையான தலைக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

முகத்தை முற்றாக மறைக்கும் தலைக்கவசம்அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக கண்டி நகரில் இன்று (26) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கன்னொருவை வீதியூடாக கண்டி நகரம் வரை பேரணியாக சென்றவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முகத்தை முற்றாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் தமது பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -