ஜுனைட்.எம்.பஹ்த்-
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று இரவு 9.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டிலுள்ள சகல இலத்திரனியல் ஊடகங்களிலும் இந்த உரை நேரடியாக
ஒளிபரப்பாகவுள்ளது.
100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைவதனை முன்னிட்டு இந்த விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -