சந்திரிக்கா பற்றி சர்ச்சைகளை கிளப்பும் முன்னாள் அமைச்சர்!

ஹிந்த அரசாங்கத்தில் உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ் பி திசாநாயக்க அவர்கள் அப்போது அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பி விடுவது நாம் அறிந்ததே.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைதேரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்த எஸ்.பி தற்போது ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்களின் நடவடிக்கைகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் சேலையை கழட்டி ஓடவிடுவதாக கூறி சர்சையை கிளப்பிமை தொடர்பில் விளக்கம் அளித்துள்ள அவர் சந்திர்க்க தொடர்பான சர்சைகளை வெளியிட போவதாக குறிப்பிடுவதையே நிர்வனப்படுத்துவதாக கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -