தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் புதிய உப தலைவராக சபீக் ராஜப்டின் நியமனம்!

அஸ்ரப் ஏ சமத்-
தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் புதிய உப தலைவராக முன்னாள் கொழும்பு மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பிணர் சபீக் ராஜப்டின் அமைச்சர் ரவுப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளர். 

இன்று ரத்மலானையில் உள்ள நீர்வழங்கள் வடிகாலாமைப்புச் சபையின் உப தலைவர் சபீக் ராஜப்டின் கடமைகளை ஏற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர் எம். எஸ். அஸ்லம், பைசால் காசீம், நீர்வழங்கள் வடிகாலாமைப்புச் சபையின் தலைவர் அண்சார் ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -