ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் தீப்பற்றிக் கொண்டது!

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தம்புள்ளை - மாத்தளை வீதியில் நாவுல பகுதியில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. 

வேகத்தை கட்டுப்படுத்த முடியாது மரத்தில் மோதிய வாகனம் பின்னர் தீப்பற்றிக் கொண்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரங்காவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -