அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் ஏனைய சமூகங்களுடனான சகவாழ்வுக்கான தலைமைத்துவ செயலமர்வு சங்கத்தின் தலைவர்; எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் கொழும்பு-8 இல் உள்ள செடக் நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில் இன்று(01) நடைபெற்றது.
இதன்போது 2015ம் ஆண்டுக்கான மாவட்ட இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
இதன்போது 2015ம் ஆண்டுக்கான மாவட்ட இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் உரையாற்றினார், சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.அஜ்வதீன், பொருளாளர் ஷாம் நவாஸ், உட்பட சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.