யோசித ராஜபக்சவின் தொலைக்காட்சி சனல் தொடர்ந்தும் இயங்குமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் தற்போது சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளவருமான கடற்படையதிகாரி யோசித ராஜபக்சவின் தொலைக்காட்சி சனல் தொடர்ந்து இயங்குவதென்றால் ரூ.1000 மில்லியன் அரசுக்கு செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

விளையாட்டு நிகழ்ச்சிகளை மாத்திரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு புதிய வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் இந்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன் யோசித ராஜபக்சவின் இதுவரை அரசுக்கு இதுவரை எதுவித கட்டணமும் செலுத்தியதில்லையெனவும் அரச ஊடகங்களின் பல நிகழ்ச்சிகள் அவரது சி.எஸ்.என்னில் பிரத்யேமாக ஒளிபரப்பப்பட்டது எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -