#சற்றுமுன்: பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வு 20 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் சற்றுநேரத்திற்கு முன்னர் தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் போது பிரதம நீதியரசர் தொடர்பிலான பிரச்சினை தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.

பல்வேறு சந்தர்ப்பங்கள் வழங்கிய போதும் எந்தவித பலனும் இன்மையாலேயே மீண்டும் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக பதவியேற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துமாறு எதிர்கட்சியினர் விடுத்த வேண்டுகோளை அடுத்து ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -