கல்முனை பஸ் நிலையத்தில் இன்று காலை வெல்லம்பிட்டியைச் சேர்ந்த எம்.அப்துல் காதர் 62 வயது என்பவர் மரணித்த நிலையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
இன்று அதிகாலை கல்முனை பஸ் நிலையத்தில் அப்துல் காதர் என்பவரின் ஜனாஷா மீட்பு