அஸ்ரப் ஏ சமத்-
வெள்ளவத்தையில் உள்ள பி.எம்.எஸ் பாடசாலையின் புதிய விஞ்ஞான பல்கலைக்கழக பீடம் வெள்ளவத்தையில் திறந்து வைக்கப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியர் ஹசினிக்கா ஹிம்புருகமே பல்கழைக்கழகத்தினை திறந்து வைப்பதனையும், அருகில் கௌரவ அதிதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பி.எம்.எஸ் பாடசாலையின் தலைவர் டபிள்யு ஏ விஜயவர்த்தனவும் காணப்படுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment