பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் அவர்களின் கோரிக்கையில் அட்டாளைச்சேனை வீதிகள் புணரமைப்பு!

 பைஷல் இஸ்மாயில்-

நீண்ட காலமாக மக்கள் பயணிக்க முடியாமல் இருந்த வீதிகள், ஒழுங்கைகளை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக உடனடியாக அட்டாளைச்சேனை புறத்தோட்டம் பகுதி 3 வீதிகள் புணர் நிர்மான செய்து கிறவல் வீதியாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்று மீனோடைக்கட்டு, கோணாவத்த பகுதிகளிலும் மணல் வீதிகளாக இருந்த பாதைகளை கிறவலிட்டு மக்களும் வாகணமும் பயணிக்க கூடியதாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மக்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் முனாசுக்கும், சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சிலுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :