ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொள்ளும் திவி நெகும தேசிய பேரவை



னாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொள்ளும் திவி நெகும தேசிய பேரவை பொரளையிலுள்ள கம்பெல் பூங்காவில் இன்றுஇடம்பெற்றது.

நாடு முழுவதிலுமுள்ள திவி நெகும வங்கி அலகுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 5,000 பேர் இந்தப் பேரவையில் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :