உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு 2 மில்லியனும்,மோட்டார் சைக்கிளும் வழங்கிவைப்பு!

ன்று காலை 10 மணிக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திப்பதற்காக அலரி மாளிகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உள்ளூராட்சி தலைவர்களுக்கும் உறுப்பினர்கர்களுக்கும் மோட்டார் வண்டியும் 2 மில்லியன் பணமும் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷாவால் வழங்கப்பட்டதாக இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்..

மேலும் இது தொடர்பாகவும் விரிவாகவும் விரைவில் இம்போட் மிரர் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :