வட்டமடு ,புதுக்கண்டம்,தோணிக்கல்,முராணவட்டி விவசாயிகள் யானை வேலி கோரி வேலை நிறுத்தம்

 ஏ.எல்.றமீஸ்-

ன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மாந்தோட்ட பிரதேசத்திலிருந்து
அமைக்கப்பட்டு வருகின்ற பயிா்ச்செய்கை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் பாதுகாப்பு மின்சார வேலியினால் சுமாா் 1740 ஏக்கா் விவசாயக்
காணிகள் பாதிக்கப்படுவதாகத் தொிவித்து இவ்வேலியை பயிா்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாத வனப்பகுதிக்குள் அமைக்கப்பட வேண்டுமென்று வட்டமடு ,புதுக்கண்டம்,தோணிக்கல்,முராணவட்டி ஆகிய விவசாயிகள் கனரக வாகனங்களை வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்ததினர்.

அந்த இடத்திற்கு விஜம் செய்த பாதுகாப்பு பிரிவினாிடம் தங்கள் பக்க நியாயங்களை எடுத்துக் கூறினர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :