சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு 24.10.2014 ஆம் திகதி அமீர் அலி பொது நூலகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதானமாக e-Paper Section திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M நௌஷாட் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் M.Y சலீம் மற்றும் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களும் மற்றும் கௌரவ அதிதிகளhக பிரதேச சபையின் உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் மேலும் பல உயர் அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பங்கேற்புடன் இடம் பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment