இக்பால் அலி-
தாவரவியல் அபிவிருத்தி மற்றும் பொழுது போக்குத்துறை பிரதி அமைச்சராக புதிதாக சத்தியபிரமாணம் செய்து கொண்ட வி. இராதாகிருஷணன் அவர்களை சியாம்டீன் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும் மற்றும் கண்டி மாவட்ட சமூக அபிவிருத்தி மற்றும் இன நல்லிணக்க அமைப்பின் தலைவர் எஸ். எச். எம் சியாம்டீன் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அமைச்சர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் வி. இராதாகிருஷணன் அவர்களை எஸ். எச். எம் சியாம்டீன் விருது வழங்கி , பொன்னாடை போர்த்தி கௌரவிப்பத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment