புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை

எம்.ஜே.எம். முஜாஹித்-

ப்றாகீம் நபியின் தியாகத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு கிடைத்த பரிசுதான் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும்.
பிறந்த நாட்டுக்கும், வாழும் சமூகத்துக்கும் தம்மை அர்ப்பணித்து வாழும் வாழ்க்கையும் தியாகம்தான்.

சமாதானம், சௌபாக்கியம், புரிந்துணர்வு, ஒற்றுமை, மதங்களின் சம மதிப்பு இவைகளை மனம் கொண்டு எல்லோரும் எல்லாமும் பெற்றுவாழ உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றேன் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :