பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்களை ஜனாதிபதியும் பாரியாரும் சந்தித்தனர்




னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அம்மையாரும் இன்று (ஒக். 03) முற்பகல் அப்போஸ்தலர் மாளிகையில் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்களை சந்தித்தனர். பாரிசுத்த பாப்பரசரின் அடுத்த வருட ஜனவரி மாத இலங்கை விஜயத்துக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை ஜனாதிபதி பாப்பரசரிடம் கையளித்தார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு

(Photos by: Sudath Silva)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :