முஸ்லிம்களை குழப்பத்திற்குள்ளாக்கும் முஸ்லிம் இணையத்தளங்களைக் கண்டிக்கிறோம்-ACJU

ம்மியதுல் உலமா சபைக்குள் நுளைந்து புனித அல்-குர் ஆன் பிரதிகளை பலவந்தமாக எடுத்துச்சென்ற பொலிசார் என்று சில ஊடகங்களில் போலியான செய்திகளைப் பிரசுரித்து முஸ்லிம்கள் மத்தியில் பீதியும் ஆத்திரத்தையும் உண்டுபன்னும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இச்செய்தி தொடர்பாக ஜம்மியதுல் உலமா சபையின் நிருவாக உறுப்பினரை இம்போட்மிரர் ஊடகப்பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோது:

இது எப்போது.. எங்கு நடந்தது முற்றிலும் பொய்யான இந்த செய்தியை வன்மையாகக் கண்டிக்கிறோம். குறிப்பிட்ட இணையத்தளங்கள் தொடர்ச்சியாக முஸ்லிம்களைக் குழப்புவதற்காகவே செயல் படுகின்றன.  வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களை மாற்று மத மற்றும் பெரும்பான்மை மக்களிடையே பொய்யைக் கூறி மூட்டிவிடும் செய்திகள் கண்டனத்துக்குரியது. இப்படி பொய்யான செய்தியினைப் பிரசுரித்திருக்கும் ஜப்னா முஸ்லிம் என்னும் இணையத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் தொழிலுக்காக மக்களைக் குழப்ப நினைக்கும் இப்படியான இணையத்தளங்கள் முஸ்லிம் பெயர்களைச்சுமந்து தொழிலுக்காகவே இயங்குகின்றன என்றும் தெரிவித்தார்.

ஜஃப்னாமுஸ்லிம் இணையத்தளத்தில் வெளியான குறிப்பிட்ட செய்தி...



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :