திருகோணமலையில் குச்சவெலி பிரதேச செயலாளர் பிரிவில் அரச ஊழியர்களுக்காக 81 வீடுகள்






அஸ்ரப் ஏ சமத்-

திருகோணமலையில் குச்சவெலி பிரதேச செயலாளர் பிரிவில் பெரிய குளம் அரச ஊழியர்களுக்காக 81 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இவ் வீடமைப்புத்திட்டத்தில தமிழ் முஸ்லீம் அரச ஊழியர்கள் 81 குடும்பங்களுக்கு அரச காணி 18 பேர்ச் வழங்கப்பட்டு அரச வீடமைப்புக் கடண் 5 இலட்சம் வழங்கப்பட்டு வீடமைப்புத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டது. இவ் வீடமைப்பத்திட்டத்தினை அமைச்சர் விமல் வீரவன்ச கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மாகாண அமைச்சர் எம்.உதுமாலெப்வை, மாகாணசபை உறுப்பிணர்கள் ஜயந்த விஜேசேகர, எம். லாகீர் உட்பட பலரும்கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :