24 வருடங்களின் பின்னர் பளையிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த யாழ் தேவியில் வந்திறங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக மீளக்கட்டியெழுப்பப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை இன்று முற்பகல் (ஒக். 13) வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.
(Photos by: President's Media - Photo Unit)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment