ஜனவரி முதல் அரச ஊளியர்களின் விஷேட படிகள் 10,000 ரூபாவாக அதிகரிப்பு.
அடிப்படைச் சம்பளம் 2,500 ரூபாவரை அதிகரிப்பு.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் 50,000 ரூபா செலுத்தி மோட்டார் சைக்கல் பெற்றுக்கொள்ள முடியும்.
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் 40% கடனாகப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை.
சிறு நீரக நோயாளர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும்.
வறிய குடும்பம் 50,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா வீதம் வழங்கப்படும்.
முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபா வீதம் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
சுதேஷ மருத்துவ ஊளியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
நீர் கட்டணம் 25 யுனிட் வரைப்பாவிப்போருக்கு 10% விலைக்குறைப்பு.
விவசாயிகளிடம் இருந்து அரசு நெல் கொள்வனவு செய்யும் விலையில் 40/= அதிகரிக்கப்படும்.
விதை நெல் இலவசமாக வழங்கப்படும்.
உரம் 350 ரூபாவுக்கு வழங்கப்படும்.
ஆடைத் தொழிற்சாலை ஊளியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
அஞ்சல் ஊளியர்களுக்கு மோட்டார் சைக்கல் வழங்கப்படும்.
புகையிரத ஊளியர்களுக்கு 2,000மில்லியன் ஒதுக்கப்படும்.
63 வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு 1,250 ரூபா வீதம் மாதாந்தம் வழங்கப்படும்.
புதிய நீர் தேக்கங்களை அமைக்க 2,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
அஞ்சல் சேவைக்கு 1,500 மில்லியன் ஒதுக்கப்படும்.
5ஆம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு 25,000 பேருக்கு கொடுப்பனவுகள்.
புலமைப்பரீட்சை கொடுப்பனவுகள் 1,500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
டிப்ளோமா பட்டதாரிகளை உருவாக்க பயிற்சியின் போது 3,000 ரூபா சம்பளம் வழங்கப்படும்.
பல்க்லைக்கழகம் மஹாபொல 4,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
தேசிய உற்பத்தி பால் மாவின் விலைகிலோ ஒன்றுக்கு 100 ரூபா குறைக்கப்படும்.
யோகட் விலையில் 3 ரூபாவால் குறைக்கப்படும்.
திவிநெகும உதவிபெறும் குடும்பத்தின் உறுப்பினர்கள் 4 பேருக்கு மேற்பட்டால் 1000ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
வலது குறைந்த பிள்ளைகளுக்கு 3,000 ரூபா வழங்கப்படும்.
தொடரும்...
0 comments :
Post a Comment