பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை மக்கள் வங்கிக் கிளையின் புதிய கட்டத்திறப்பு விழா இன்று (01-09-2014) வங்கி முகாமையாளர் யூ.எல்.எம்.ஹனிபா தலையில் நடைறெ;றது. இதில்; பிரதம அதிதியாக மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) எம்.பீ.ஏ.சில்வா கலந்து கொண்டு புதிய வங்கிக் கட்டடத்தைத் திறந்து வைபத்தார்.
அதிதிகளாக மருதமுனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி யூ.ஜீ.டி.வீரசேகர, பிராந்திய முகாமையாளர் ஈ.சோமச் சந்திர, உதவிப் பிராந்திய முகாமையாளர்களான கபில திசாநாயக்க, ஏ. சம்சுதீன், கல்முனைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபள்.யூ.ஹப்பார், பிரதி முகாமையாளர் பி.நஸ்றுத்தீன் மற்றும் வர்த்தகர்களான எம்.ஐ.ஏ.பரீட், ஏ.கே.நளீர், ஏ.நெய்னாமுகம்மட், ஏ.எம்.ஏ.சமட் உள்ளீட்ட ஏணையயோரும் கலந்து கொண்டனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment