ஆளுந்தரப்பு பிரதேச சபை உறுப்பினர் பள்ளிவாசலுக்குள் நடத்திய காம வெறி நாறிப்போகிறது

ழு மாணவர்களைத் துஷ்பிரயோகம் செய்தாராம் இந்த சுல்தான் மரிக்கார்!! வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் ஆளுங்கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு)  உறுப்பினரான முஸ்லிம் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 ஏழு பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட என லங்கா சீ. நியுஸ் என்ற சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. சுல்தான் மரிக்கார் என்ற இந்தச் சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர், வண்ணாத்திவில்லு கரைத்தீவு முஸ்லிம் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஏழு மாணவர்களைத் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு இந்த மாணவர்கள் வெலிகமை பிரதேசத்துக்குச் சென்று கப்பல்துறை பள்ளிவாசலில் இரவு தங்கியிருந்த போது இந்தச் சந்தேக நபர் ஏழு மாணவர்களைப் பலமுறை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸாரை ஆதாரம் காட்டி இந்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. 
உறுப்பினரான சுல்தான் மரைக்கார் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :